ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடக்கோரி நான்காவது நாளாக 26.04.2018 ல் திருவைகுண்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வாகன பிரச்சாரம் செய்தார். அபோது ஸ்டெர்லைட்டான் ஏற்படும் புற்றுநோய் மற்றும் அனைத்து விதமான நோய்களை பற்றியும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஏரல், வடக்கு ஆத்தூர், பெரியதாழையில் போன்ற இடங்களிலும் ஸ்டெர்லைட்டை எதிர்த்து பேசினார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment