Friday, April 6, 2018

அனைத்துக்கட்சி கூட்டத்தில் மதிமுக அவைதலைவரும் பொருளாளரும்!

சென்னை அறிவாலயத்தில் இன்று 06-04-2018 நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்களும் கழக பொருளாளர் அ.கணேசமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டனர். 

உடன் வழக்கறிஞர் சைதை ப.சப்பிரமணி, கே.கழகுமார் கராத்தே பாபு சென்றிருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment