Tuesday, April 24, 2018

வீரமரணமடைந்த இராணுவ வீரர் இரா.செல்வகுமார் குடும்பத்துக்கு வைகோ ஆறுதல்!

கலிங்கப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் இரா.செல்வகுமார் அவர்கள் அசாமில் கடமையாற்றும்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் நேற்று 23-04-2018 மரணமடைந்தார். 

அவரது குடும்பத்தினருக்கு தலைவர் வைகோ அவர்கள் இன்று 24-04-2018 கலிங்கப்பட்டி சென்று நேரில் ஆறுதல் கூறினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை




No comments:

Post a Comment