Sunday, April 15, 2018

ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூட வைகோ வாகன பிரச்சாரம்!

ஸ்டெர்லைட் நச்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் வைகோ அவர்கள் வாகன பிரச்சாரப் பயணம்.

ஸ்டெர்லைட் நச்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார். 
அதன் விவரம் வருமாறு:-

17.04.2018 செவ்வாய்க்கிழமை
மாலை 4 மணி கோவில்பட்டி
4.30 மணி எட்டயபுரம்
5.30 மணி புதூர்
6.15 மணி நாகலாபுரம்
6.45 மணி விளாத்திகுளம்
இரவு 7.15 மணி சூரங்குடி
7.30 வைப்பார்
7.45 குளத்தூர்


18.04.2018 புதன்கிழமை
மாலை 4 மணி கரிசல்குளம்
4.30 மணி காமநாயக்கன்பட்டி
5.15 மணி பசுவந்தனை
5.45 மணி ஒட்டப்பிடாரம்
6.30 மணி புதியம்புத்தூர்
இரவு 7.30 மணி குறுக்குச் சாலை


21.04.2018 சனிக்கிழமை
மாலை 4 மணி செய்துங்கநல்லூர்
4.30 மணி ஆழ்வார்திருநகரி
5.00 மணி நாசரேத்
5.30 மணி பேய்குளம்
6.00 மணி சாத்தான்குளம்
6.30 மணி மெஞ்ஞானபுரம்
இரவு 7.00 மணி பரமன்குறிச்சி
7.30 மணி உடன்குடி


22.04.2018 ஞாயிற்றுக்கிழமை
மாலை 4 மணி திருவைகுண்டம்
4.30 மணி ஏரல்
5.00 மணி வடக்கு ஆத்தூர்
5.15 மணி தெற்கு ஆத்தூர்
5.45 மணி ஆறுமுகநேரி
6.15 மணி காயல்பட்டணம்
6.45 மணி திருச்செந்தூர்
இரவு 7.00 மணி ஆலந்தழை
7.15 மணி குலசேகரபட்டணம்
7.45 மணி மணப்பாடு
8 மணி பெரியதாழை


28.04.2018 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டீ. சிக்னல் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம்.

மேற்கண்டவாறு பிரச்சாரங்கள் நடைபெறும் என மதிமுக தலைமை நிலையம் இன்று 15-04-2018 செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment