Thursday, April 5, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அறப்போராட்டம்!

இந்திய ஒன்றியம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அனைத்து கட்சிகளின் சார்பில் திமுக தோழமை கட்சிகள் கலந்துகொண்டன.

மதிமுக சார்பில் துணைப் பொது செயலாளர் திரு.மல்லை சத்யா அவர்கள் கலந்துகொண்டார்கள். இன்றைய காவிரி மேலாண்மைக்கு வாரியம் குறித்தான எதிர்க்கட்சிகள் நடத்திய மறியல் போராட்டத்தில், முக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருடன் போராடி, பினர் கைதாகி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

உடன் கழக தோழர்களும் உள்ளனர்...

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment