Wednesday, April 18, 2018

ஸ்டெர்லைட்டை எதிர்த்து கரிசல்குளத்தில் வைகோ விழிப்புணர்வு பிரச்சாரம்!

ஸ்டெர்லைட் நச்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி, இரண்டாவது நாள் பிரச்சாரமாக 18.04.2018 இன்று மாலை தூத்துக்குடி மாவட்டம் கரிசல் குளத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் வாகன பிரச்சாரம் நடந்தது.

இதில் ஏராளமான மதிமுகவினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment