Monday, April 23, 2018

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மனித சங்கிலி போராட்டத்தில் வைகோ!

கர்நாடகம் தண்ணீர் தராததால், தொடர்ந்த வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று தஞ்சை, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மனித சங்கிலி போராட்டம் இன்று 23-04-2018 மாலையில் நடைபெற்றது.

இதில் மதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் மனித சங்கிலிகளாக கைகளை பற்றிக் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், தஞ்சையில் கலந்துகொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோசங்களை எழுப்பினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment