Wednesday, April 25, 2018

ஸ்டெர்லைட்டை மூட நாளை மதுரை உயர்நீதிமன்ற கிளை வருகிறார் வைகோ!

மக்களை அழிக்கும் நாசகார தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் வாதாட நாளை 26.04.2018 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வருகை தருகிறார்.

கழக வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தகவல் : கழக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அண்ணன் மதுரை சுப்பாராஜ் அவர்கள். தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்: 94437-94751

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment