Tuesday, April 3, 2018

பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் வைகோ மலரஞ்சலி!

இன்று (03.04.2018) காலையில் பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் தலைவர் வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள் இருந்தார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment