Sunday, April 29, 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாநாட்டில் வைகோ கண்டன முழக்கம்!

தூத்துக்குடியில் நாசகார நச்சு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, இன்று 28-04-2018 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் நீண்ட நேரம் பேசி நச்சாலையின் தீமையையும், அதை மூடுவதற்காக மதிமுக செய்த தியாக வரலாற்றையும் வீர முழக்கமாக உரையாற்றினார்.

அதில் பேசிய தலைவர் வரலாற்று நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்து பேசினார். அப்போது பேசிய வைகோ அவர்கள் மணவை ருஸ்வெல்ட் கொடுத்த சிறு கப்பலை பார்த்து நினைவுகூர்ந்து,

Mr. பிள்ளை, Mr. பிள்ளை என்று சிறையில் காவல்ர் கேட்ட பொது அந்த பாவி தான என் சுதோசி கப்பல் நிறுவனத்தை சீதைதவன் என்று வஉசி சொன்ன பொது, இன்று காலையில் வாஞ்சி மணியாச்சி ஜங்ஷன்யில் அவனை ஒரு இளைஞன் சுற்று கொன்றான் என்று சொன்ன பொது சந்தோச பட்டார். 

அந்த சுதேசி கப்பல் நிறுவனத்தின் நினைவை சுமந்து தம்பி Manavai rosevelt இந்த கப்பல்யை எனக்கு தந்தார் என்று மனம் நெகிழ்ந்தார்.

ஈழ தமிழர் பெயரை சொல்லி காசு,பணம் சம்பாதிக்கும் ஈன செயலை ஒரு பொதும் நாங்கள் செய்தது கிடையாது. என் தலைவன் பிரபாகரனுக்காக அந்த எச்சகலா வேலை செய்யும் நபர்கள்யின் முகத்திரையை கிளிப்பேன் என்றார்.

ஸ்டெர்லைட் வாகன பிரச்சாரத்தில் பாஜகவினர் ஸ்டெர்லைட்டை ஆதரித்தும், ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த முதல் நாளில் பாஜக ஏவிய வன்முறையாளர்கள் வைகோ மீது வீசியெறிந்த கற்களை எடுத்து பொதுமக்களுக்கு காட்டினார்.

ரத்தினகிரியில் நடந்தது, தூத்துக்குடியிலும் நடக்கும். ஸ்டெர்லைட்டை சம்மட்டி கடப்பாரை கொண்டு அகற்றுவோம். இளைஞர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

நான் ஒப்புக்கு பேச வரவில்லை, எதற்காக 22 வருடம் போராடினானோ, அது நிறைவேற 
பிறந்த பொன்னாட்டுக்கு ஏற்பட்டு இருக்க் கூடிய பேராபத்துகளை நீக்க வேண்டும் என போராடி வருகிறேன்.


வரும் ஏப்ரல் 7ஆம் தேதி வாய்தாவில், ஸ்டெர்லைட் எதிர்த்து நானே வாதாடுவேன்.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் 24 மணி நேரத்திற்குள் என் போராட்டத்தை அறிவிப்பேன். அது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடும் அளவுக்கு உள்ள போராட்டமாக இருக்கும் என்றார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment