Friday, November 20, 2015

மக்கள் நலக்கூட்டணி சார்பில் உணவு பொருட்கள் வழங்கினார் திருமாவளவன்!

மக்கள் நலக் கூட்டணி சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆர்.கே.நகர் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி உணவுப் பொருட்கள் வழங்கினார். மதிமுக சார்பாக மத்திய சென்னைப் பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment