Saturday, November 28, 2015

தூத்துக்குடி வெள்ள சேதங்களை பார்வையிட்டார் வைகோ!

தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டார் தலைவர் வைகோ. மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இன்றளவும் தண்ணீரின் அளவு குறையாமல் இருக்கிறது. தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தண்ணீரை அகற்ற. தலைவர் வைகோ அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல் அவர்கள் மற்றும் கழகத்தினர் முழங்கால் தண்ணீரில் நடந்து சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூற்னார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment