Tuesday, November 17, 2015

பக்ரை மதிமுக செயல்வீரர்கள் அன்னை மாரியம்மாளுக்கு நினைவஞ்சலி!

ம தி மு க பொதுசெயலாளர் திரு வை கோ அவர்களின் அன்னை மாரியம்மாள் நினைவு இரங்கல் கூட்டமானது 13-11-2015 ஆம் தேதி, பக்ரைன் நாட்டில், எம்.எம்.ஐ பயிலகத்தில் வின்சென்ட் பிரபாகர் தலைமையில் நடைப்பெற்றது . 

இந்த நினைவஞ்சலி நிகழ்வில், சகோதரர் வல்லம் பசீர் மற்றும் அண்ணன் தாயகம் சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு நினைவுரை நிகழ்த்தினார்கள். 

இதில் பஹ்ரைன் மறுமலர்ச்சி திமுக செயல்வீரர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் .

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment