Sunday, March 27, 2016

மறுமலர்ச்சி திமுக சென்னை மண்டலத் தேர்தல் நிதி அளிப்புக் கூட்டம் தற்போது தாயகத்தில் துவங்கியது!

தாயகத்தில் தலைவர் வைகோ அவர்களிடம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நிதியாக மறுமலர்ச்சி திமுக சென்னை மண்டலத் கழகங்கள் சார்பாக தேர்தல் நிதி அளிப்புக் கூட்டம் நடந்தது.

வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் முதல் தவணையாக ரூ.16,00,000 தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

வடசென்னை மாவட்டம் திரு.வி.க. நகர் பகுதி வீடியோ முருகன் அவர்கள் தேர்தல் நிதியாக ரூ.1,00,000 வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் முதல் தவணை தேர்தல் நிதியாக ரூ.14,00,000 வழங்கப்பட்டது.

மதிமுக மகளிரணி துணை செயலாளர் மல்லிகா தயாளன் அவர்கள் 100000 தேர்தல் நிதி வழங்கினார்.

மத்திய சென்னை மாவட்டம் சார்பாக ரூபாய் 54,00,000 லட்சம் வழங்கப்பட்டது.

எந்த கட்சியையும் சாராத தேநீர் கடை நடத்தி வரும் திரு.அன்சூர் அவர்கள் தன் சொந்த சேமிப்பிலிருந்து ரூபாய் 50.000 ம் தேர்தல் நிதியாக கொடுத்து இந்த நாடும் நாட்டு மக்களும் நலமாக இருக்கு தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment