Saturday, March 19, 2016

வாணியம்பாடியில் தேர்தல் நிதியை வைகோவிடத்தில் கையளித்தனர் நிர்வாகிகள்!

19.03.2016 இன்று காலை வாணியம்பாடியில் கிருஷ்ணகிரி, வேலூர் மேற்கு, வேலூர் கிழக்கு , திருவண்ணாமலை, வேலூர் மாநகர் மாவட்ட கழகங்களின் சார்பில் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்வு நடந்தது. 

அப்போது அந்தந்த மாவட்ட கழக நிர்வாகிகள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களிடம் தேர்தல் நிதியை கையளித்தார்கள். 

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment