Wednesday, March 30, 2016

தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி அருப்புக்கோட்டை பிரச்சார நிகழ்வு!

அருப்புக்கோட்டை யில் நடைபெற்ற தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார கூட்டம் 30.03.2016 மாலை நடந்தது.

அதில் உரையாற்றிய வைகோ அவர்கள், தமிழர்களுக்கு எங்கு ஆபத்து ஏற்பட்டாலும் நாங்கள் குமுறி எழுந்து போராடுவோம் என தெரிவித்தார்.

கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment