Friday, March 18, 2016

கோவையில் ஈரோடு,திருப்பூர்,நீலகிரி, கோவை மாநகர் மற்றும் கோவைபுறநகர் நிதியளிப்பு விழா!

18.03.2016 இன்று காலை கோவையில் ஈரோடு,திருப்பூர்,நீலகிரி, கோவை மாநகர் மற்றும் கோவைபுறநகர் நிதியளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாவட்ட கழகங்களிடமிருந்து தேர்தல் நிதியை பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

ஏராளமான மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment