Sunday, March 20, 2016

சாதி படுகொலைகளை கண்டித்து மநகூ வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் ஆணவ கொலையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் நல கூட்டணி சார்பில் நாளை (21.03.16) ம்தேதி காலை 10 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். மேலும் மநகூ கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment