Thursday, March 3, 2016

திருவண்ணாமலையில் திரளாக திரண்ட மக்கள் கூட்டம். மாற்றத்தை எதிர் நோக்கி!

திருவண்ணாமலையில் 03.03.2016 இன்று இரவு நடைபெற்ற மாற்று அரசியல் எழுச்சி பயணப் பொதுக்கூட்டத்தில் மக்கள் திரளாக கூடியிருந்தனர். 

இந்த மாற்று அரசியல் எழுச்சி பயணப் பொதுக்கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைபாளர் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment