Saturday, March 19, 2016

விழுப்புரம் நிதியளிப்பு விழாவில் திமுகவினர் மதிமுகவில் இணைந்தனர்!

விழுப்புரத்தில் 19.03.2016 இன்று மாலை புதுவை மாநிலம், விழுப்புரம்(தெ), விழுப்புரம்(வ) கடலூர்(தெ) கடலூர்(வ) மாவட்ட கழகங்களின் சார்பில் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்வு நடந்தது. 

இந்த தேர்தல் நிதியளிப்பு விழாவில் விழுப்புரம்(தெ) மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த ராஜா, செல்வம் ஆகிய தோழர்கள் தி.மு.க விலிருந்து விலகி தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment