Thursday, March 17, 2016

திருச்சியில் அரியலூர் மாவட்ட நிதி வழங்கப்பட்டது!

இன்று 17-03-2016 காலை திருச்சியில் தேர்தல் நிதியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு அரியலூர் மாவட்ட மதிமுக நிதியை கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்களிடம் வழங்கினார்கள்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment