Wednesday, May 6, 2015

திருப்பூரில் மதிமுக 22 ஆம் அகவை கொடியேற்றினார் துரைசாமி!

மறுமலர்ச்சி தி மு க வின் 22 வது ஆண்டு துவக்க விழாவில் அவைத்தலைவர் சு துரைசாமி மற்றும் அண்ணன் சிவபாலன் அவர்கள் தலைமையில் திருப்பூரில் கழக கொடியேற்றி பொங்கல் வழங்கப்பட்டது. ஏராளமன கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment