Monday, May 4, 2015

வாணியம்பாடி மதநல்லிணக்க பெருவிழா வைகோ தலைமையேற்பு!

மாவீரன் திப்பு சுல்தானின் 216 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அரசியல் சார்பற்ற மாபெரும் மத நல்லிணக்க பெருவிழா மற்றும் வீரத்தாய் வேலுநாச்சியாரின் நாட்டிய நாடகம் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தலைமை தாங்கினார். இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வில், வி.ஐ.டி பல்கலைகழக வேந்தர் மரியாதைக்குரிய ஜி.விஸ்வநாதன், மாவீரன் திப்பு சுல்தானின் கொள்ளு பேரன்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment