Sunday, May 3, 2015

‎விருதுநகர் மதிமுக இரு சக்கர வாகன பேரணி!

‎விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தாமிரபரணி கூட்டு குடிநீர்‬ ‎திட்டத்தை நிறைவேற்றக் கோரி மறுமலர்ச்சி திமு கழகத்தின் சார்பில் இன்று இருசக்கர பேரணி ஊர்வலம்‬ நடந்தது. இதில் மாவட்ட கழகத்தின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு இருசக்கர வாகன பேரணியை வெற்றிபெற செய்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment