Saturday, May 2, 2015

இமயம் குழுமத்தின் புதிய தினசரி நாளிதழ் "தினசெய்தி" வருகவே!

இமயம் குழுமத்தார் தொடங்கவிருக்கும் புதிய தினசரி நாளிதளுக்கான சந்தா சேகரிப்பு நிகழ்ச்சியானது, கடலூர் மாவட்ட மறுமலர்ச்சி திமு கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இதில் பத்திரிகையின் உரிமையாளர் இமயம் ஜெபராஜ் அவர்கள்  கலந்துகொண்டு பத்திரிகையின்  பெயர் " தினசெய்தி " என்று அறிவித்தார்.

இதில் மாவட்ட செயலாளர்கள் செந்திலதிபன், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment