Sunday, May 3, 2015

‎கோவில்பட்டியில் திருமண மண்டப திறப்பு விழாவில் வைகோ!

தூத்துக்குடி மாவட்டம்‬ ‪ கோவில்பட்டியில், தூத்துக்குடி மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் விநாயக ரமேஷ் அவர்களின் திருமண மண்டப திறப்பு விழாவில், ‎தமிழினத்தின் நம்பிக்கைக்குரிய தலைவர் ‎வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்‬. இந்த வைபவத்தில் கழக முன்னோடிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment