Sunday, May 3, 2015

வாணியம்பாடி மத நல்லிணக்க பெருவிழா வைகோ பங்கேற்பு!

நாளை 04.05.2015 மாவீரன் திப்பு சுல்தானின் 216ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அரசியல் சார்பற்ற மாபெரும் மத நல்லிணக்க பெருவிழா மற்றும் வீரத்தாய் வேலு நாச்சியார் நாட்டிய நாடகம் மாலை 5. 00 மணிக்கு வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் நடைபெறும். இந்த மத நல்லிணக்க பெருவிழாவில் தலைவர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். கழக கண்மணிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டு அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment