Saturday, May 2, 2015

சென்னை தமிழர் நீதிப் பேரணியில் வைகோ எழுச்சி உரை!

தமிழக தலைவர்களில் சுயநலம் காட்டுபவர்கள் மத்தியில், பொதுநலத்திற்காக ஓய்வில்லாமல் பாடுபடும் மக்களின் ஒப்பற்ற தலைவர் வைகோ அவர்கள், 20 தமிழர்களின் நீதிக்காக சென்னையில் நடந்த நீதிப் பேரணிக்கான பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிகரமாக உரையாற்றினார். அதை இந்த காணொளியாக இணைத்துள்ளேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment