Sunday, May 3, 2015

மதுரை விமான நிலையத்தில் புலியும், சிறுத்தையும் நேருக்கு நேர்!

இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே அரசியல் எல்லைகளைக் கடந்து சுக துக்கங்களில் பங்கெடுப்பவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள். அதே போல அரசியல் நாகரீகத்தை தவறாது கடைபிடிப்பவர் வைகோ அவர்கள். இன்றைக்கு மதுரை விமான நிலையத்தில் தலைவர் வைகோ அவர்களும், திருமாவளவன் அவர்களும் எதேச்சையாக சந்தித்தனர். இந்த நேருக்கு நேரான சந்திப்பு ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment