Wednesday, May 6, 2015

தமிழக காவல்துறைக்கு இனிப்பு வழங்கி மதிமுக 22 ஆவது அகவை கொண்டாட்டம்!

மதிமுக வின் 22 ஆவது தொடக்க நாள் கொண்டாட்டத்தில் கழகத்தினர் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். சட்டம் ஒழுங்கை கடைபிடிக்கும் தலைவர் வைகோவின் வார்ப்புகள், தமிழக காவலர்களுக்கும் 22 ஆம் ஆண்டு கொண்ட்டாட்ட இனிப்புகளை வழங்கினர். காவல்துறை மதிமுக என்ற பேரியக்கத்தின் மீதான பெரிய ஈர்ப்பால் வாகனத்தை நிறுத்தி இனிப்புகளை வாங்கி சாப்பிட்டு மகிழ்ச்சியாக சென்றனர். 

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தலைவர் அவர்கள் அம்மாபேட்டை கருணாகரன் அவர்களுக்கு வழங்கிய லட்டுடன் எழும்பூர் பகுதி செயலாளர் அண்ணன் திரு.தென்றல் நிசார். தலைவர் பொற் கரங்களால் கிடைக்கபெற்றதற்கு வாழ்த்துக்கள்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment