Tuesday, May 5, 2015

சந்தா சேப்பு நிகழ்சிக்கு வைகோ குத்தாலம் ஸ்டார் மஹால் வருகை!

கருத்து சுதந்திரத்திற்கு ‪மரணம்‬ வரையிலும் போராடுவேன் என்று போராடுகின்ற காவிய தலைவன் ‪மறுமலர்ச்சி திமு கழகத்தின் பொதுச்செயலாளர், மக்கள் தலைவர் வைகோ‬ அவர்கள் உண்மை செய்தியை தினந்தோறும் கொண்டு சேர்க்க வரவிருக்கும் இமயம் குழுமத்தாரின் நாளிதழான "‎தினசெய்தி"‬ நாளிதழுக்கான வருட சந்தா சேர்க்கைக்கான நிகழ்சியில் கலந்துகொண்டி சந்தாவை பெற்றுகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்வு இன்று 5-5-2015 செவ்வாய் கிழமை மாலை 3 மணியளவில் நாகை மாவட்டம் ஸ்டார்‬ மஹாலில் வைத்து நடைபெற இருக்கிறது. இதில் நாகை மற்றும் திருவள்ளூர் மாவட்ட சந்தாக்கள் பெற்றுக்கொள்ளப்படும். எனவே கழகத்தினர், பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமென்று ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுகொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment