Tuesday, August 25, 2015

மதுரை மாநகர் 3 ஆம் பகுதி ‪மதிமுக செயல்வீரர்கள்‬ கூட்டம்!

மதுரை மாநகர் மாவட்ட மதிமுக 3 ஆம் பகுதி சார்பில்‪ செயல்வீரர்கள்‬ கூட்டம் இன்று மதுரை செல்லூர் பகுதியில் நடந்தது. மாநகர்மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் வே.நாகராஜன் தலமையில், பகுதி செயலாளர் பொன்.பாலு அவர்கள் வரவற்புரை ஆற்றினார். நிகழ்சிக்கு மதுரை மாநகர்மாவட்ட செயலாளர் "தியாகவேங்கை" புதூர் மு. பூமிநாதன்,‬ மாநகர் மாவட்ட அவைத்தலைவர் எம்.டி.‪‎சின்னசெல்லம்‬ மாவட்ட பொருளாளர் தி.‪‎சுப்பையா,‬ மாவட்ட துணைச்செயலாளர்கள் வழக்கறிஞர் எம்.மனோகரன், அக்கா பசுபதியம்மாள், மாநில தொழிற்சங்க செயலாளர் எஸ்.மகபூப்ஜான், நான் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாலர் புதூர் பூமிநாதன் சிறப்புரையாற்றினார். 

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment