Sunday, August 16, 2015

கோவை விமான நிலையத்தில் தலைவர் வைகோவிற்கு உற்சாக வரவேற்பு!

நாளை காலை 10 மணி அளவில் திருப்பூர் பல்லடத்தில் நடைபெற இருக்கின்ற செப்டம்பர் 15 திராவிட இயக்க நூற்றாண்டு மற்றும் 107 ஆவது அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டு பணிகளை ஆய்வு செய்ய இருக்கின்றார். மதிமுக பொதுசெயலாளர் தமிழின முதல்வர் வைகோ அவர்கள். அதற்காக இன்று மாலை கோவை சென்றடைந்தார். அங்கு அவருக்கு கழக தொண்டர்கள் குடும்பத்தோடு உற்சாக வரவேற்ப்பளித்தனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment