Friday, September 18, 2015

தாயகத்தில் நாளை மதிமுக உயர்நிலைக்குழுக் கூட்டம்!

‪"தலைமை கழக அறிவிப்பு'

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் நாளை (19.09.2015 சனிக்கிழமை) பிற்பகல் 03.00 மணிக்கு கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில், சென்னை, தாயகத்தில் நடைபெறும்.

செய்தியாளர்கள் சந்திப்பு நாளை (19.09.2015) மாலை 4.30 மணிக்கு சென்னை, தாயகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment