Wednesday, September 30, 2015

கரூர் மாவட்ட நகர பொறுப்பாளர்கள், பொறுப்பு குழு நியமனம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழகமான தாயகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரூர் மாவட்ட, கரூர் நகர பொறுப்பாளர்கள் மற்றும் குளித்தலை நகர பொறுப்புகுழு நியமனம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே கழக தோழர்கள் அனைவரும் புதியதாக நியமிக்கப்பட்டவர்களுடன் இணைந்து கழக பணியாற்றி கழகத்தை உயர்நிலையை அடைய செய்ய ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்புடன் வேண்டுகிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment