Monday, September 21, 2015

பூவிருந்தவல்லி நகர கழக செயலாளர், துணை செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

மறுமலர்ச்சி திமு கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக கூறி திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகர கழக செயலாளர் இரா.சங்கர் , துணை செயலாளர் து.முருகன் ஆகியோர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment