Sunday, September 6, 2015

கச்சத்தீவின் மீட்புப்போராளி P.K.மூக்கையாத்தேவர் குருபூஜை!

கச்சத்தீவின் மீட்புப்போராளி P.K.மூக்கையாத்தேவர் அவா்களின் குருபூஜையை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் மதுரை புறநகா் ம.தி.மு.க மாவட்டச் செயலாளா் டாக்டா் பா.சரவணன் அவா்கள் மாலையிட்டு, மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் ம.தி.மு.க நிா்வாகிகள் இருந்தனா்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment