Wednesday, September 23, 2015

கரூர் மாவட்ட மதிமுக செயலாளர் நீக்கம்!

கழக கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வருவதால் கரூர் மாவட்ட கழக செயலாளர் பரணி கே.மணி அவர்கள் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார் என தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுக இணையதள அணி -ஓமன்

No comments:

Post a Comment