Wednesday, September 30, 2015

திரு.தேபிபிரசாத்புருஷ்டி அவர்கள் சென்னை வந்தடைந்தார்!

தமிழின முதல்வர் வைகோ அவர்கள் தலைமையில் நாளை நடைபெற இருக்கும் நேதாஜி பேசுகிறார் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள திரு.தேபிபிரசாத்புருஷ்டி அவர்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

அவரை மத்தியசென்னைமாவட்ட செயலாளர், ரெட்சன் C.அம்பிகாபதி விமான நிலையத்தில் சால்வை அனிவித்து வரவேற்றார். உடன் ஆயிரம்விளக்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் T.J.தங்கவேலு.


செய்தி சேகரிப்பு: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment