Wednesday, September 30, 2015

நேதாஜி குறித்து எழும்பூரில் பேசுகின்றார் வைகோ!

வருகிற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அன்று வங்கத்துச் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பற்றி நேதாஜி இயக்கம் தலைவர் தேபி பிரசாத் புருஸ்டி முன்னிலை வகிக்க தலைவர் வைகோ அவர்கள் தலைமை உரை ஆற்றுகின்றார்..
தலைப்பு : " நேதாஜி பேசுகின்றார்"
நாள் : Oct 1
இடம்: சிராஜ் மஹால்,
எழும்பூர் (தொடர்வண்டி நிலையம் அருகில்)
நேரம் : காலை 9 மணி
கழகத் தோழர்கள் பெருமளவு பங்கேற்கவும் ஓமன் மதிமுக இணையதள அணி அன்போடு கேட்டுக்கொள்கிறது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment