Tuesday, September 29, 2015

இன்று கோவை எஸ்.என்.ஆர். கல்லூரியில் தலைவர் வைகோ உரை!

அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் கோவை மையத்தின் பவள விழா, பீளமேடு, நவ இந்தியா, எஸ்.என்.ஆர். கல்லூரிக் கலையரங்கில் இன்று (29.09.3015) மாலை 5:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு "கட்டிடக் கலை" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.

கழக தோழர்கள் திரளாக கலந்துகொள்ள ஓமன் மதிமுக இணையதள அணி வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment