Saturday, September 5, 2015

வ.உ.சி பிறந்த நாள் விழா, வாலேஸ்வரன் புத்தக வெளியீட்டு விழாவில் வைகோ!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 144 வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் மதிமுக சார்பில் வ.உ.சியின் மகன் வாலேஸ்வரன் வாழ்க்கை வரலாறு குறித்த நூலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். பின்னர் சிறப்புரையாற்றினார்.

ஏராளமான கழக கண்மணிகள் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன் 

No comments:

Post a Comment