Sunday, November 1, 2015

தாம்பரம் அவைத் தலைவருக்கு வைகோ மலரஞ்சலி!

மதிமுக தீவிர தொண்டர் தாம்பரம் நகர அவைத் தலைவர் சிவஞானம் அவர்கள் உடல் நல குறைவால் மறைந்தார். அவர் மறைவுக்கு கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மலர் மாலை வைத்துஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment