Tuesday, March 1, 2016

திருவள்ளூர் திக்குமுக்காடும்படி திரண்டு, மாற்றம் வேண்டி காத்திருந்த மக்கள்!

திருவள்ளூரில் இன்று 01.03.2016 மாலை நடைபெற்ற மாற்று அரசியல் எழுச்சிப் பயணக் கூட்டத்தில் திரளான மக்கள் கூட்டம் குவிந்தது. மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் உரையை கேட்க திரண்ட மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாது, காத்திருந்து மாற்றம் வேண்டி எழுச்சியோடிருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment