Monday, March 30, 2015

மறைந்த மதிமுக நிர்வாகி குடும்பத்திற்கு வைகோ ₹125000 உதவி!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் மதிமுக ஒன்றிய அவைத்தலைவர் சின்னசாமி சமீபத்தில் காலமானார். அவரது இல்லத்திற்குச் சென்ற மறுமலர்ச்சி திமு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து, மதிமுக ஒன்றியக் கழகம் சார்பாக ₹125000 ஆயிரம் ரூபாய் நிதி உதவியையும் வழங்கினார். இதில் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் உடன் உள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment