Wednesday, March 18, 2015

மதுரையில் வைகோ உண்ணா விரதம் தொடங்கினார்!

நாசகார நியூட்ரினோவை எதிர்த்து நேற்று தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ அவர்கள், இன்று (18.03.2015) மதுரை பழங்காநத்தம், நடராஜ் தியேட்டர் அருகில் காலை 9 மணிக்கு நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

க.கா.இரா.லெனின் ராஜப்பா, திருமுருகன் காந்தி, கி.வே.பொன்னையன், இரா.சா.முகிலன், ச.சந்திரன், பூ.பா.இளையரசு, புதூர் மு.பூமிநாதன், டாக்டர் ப.சரவணன், எம்.டி.சின்னச்செல்லம், புலவர் செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், எஸ்.பெருமாள், வழக்கறிஞர் எஸ்.ஜோயல், பாஸ்கர சேதுபதி உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்று வருகின்றனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment