Friday, March 27, 2015

தினசாி நாளிதழ் சந்தா சேகாிக்கும் நிகழ்ச்சி-வைகோ பங்கேற்பு!

விருதுநகரில் மே 1 முதல் வெளியாகவிருக்கும் தினசரி நாளிதழுக்கான வருட சந்தா சேர்ப்பு நிகழ்ச்சியில், மதிமுகவின் பொதுச்செயலாளர் தலைவா் வைகோ பங்கேற்று சிறப்பித்தாா்.

மதிமுக தோழர்களே, நாமும் அனைவரும் வருட சந்தா செலுத்தி இருட்டடிப்பு செய்யப்படும் தலைவரின் செய்திகளை தினசரி நடுநிலை நாளேடான வரவிருக்கும் நாளிதழ் மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க முயற்ச்சி எடுப்போம். தலைவர் வைகோவை 2016 ல் முதலமைச்சராக்கும் வழிகளை தேர்ந்தெடுத்து பணியாற்றுவோம். வெற்றி பெறுவோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment