Saturday, March 21, 2015

திருப்பூா் மாணவரணி துணை அமைப்பாளர்களுக்கு வாழ்த்து!

திருப்பூா் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்களாக நியமிக்கபட்டுள்ள அன்பு சகோதரர் பெ.ஈஸ்வரமூா்த்தி கைப்பேசி இலக்கம் 9790449999 மற்றும் பொ.செந்தில்குமார் கைப்பேசி இலக்கம் 9976066774 அவா்களுக்கும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்கிறோம். சகோதரர்கள் பல குழுக்களை அமைத்து கழக தோழர்களுடன் ஒற்றுமையாக பணியாற்றி தொண்டர்களின் ஆலோசனைகளையும் கேட்டு கழகப் பணிகளை சிறப்பிக்க வெண்டுகிறோம். கழக தொண்டர்கள் மற்றும் ஏனைய தலைவர்களும் சகோதரர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் செந்தில்குமார் அவர்களுடன் சேர்ந்து கழக பணியாற்ற அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment