Friday, March 20, 2015

வி.எஸ்.சம்பத் திருஉருவப் படத்தை வைகோ திறந்து வைத்தார்!

சமீபத்தில், மதிமுகவின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் தருமபுரி வி.எஸ்.சம்பத் அவர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரின் திருஉருவப் படத்தை தர்மபுரியில் நடந்த புகழஞ்சலி நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திறந்து வைத்தார். இதில் வி.எஸ்.சம்பத் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கழக தொண்டர்களும், தலைவர்களும் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment