Tuesday, March 31, 2015

அரியலூரில் சந்தா சேகரிப்பில் பம்பரமாக சுழலுகிறார் வைகோ!

மே மாதம் வெளியாகவிருக்கின்ற தமிழ் நாளிதழ் சந்தா சேகரிப்பு அரியலூரில் நடந்தது, தலைவர் அவர்கள் புதுக்கோட்டையில் நடந்த சந்தா வழங்கும் நிகழ்ச்சியை முடித்துகொண்டு அரியலூரில் கலந்துகொண்டார். அங்கும் ஏராளமான தொண்டர்கள் வருட சந்தாக்களை வழங்கினர். இந்த நிகழ்வில் கழக முன்னோடிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment